வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: கூடுதலாக ரூ.10,000 கோடி!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: கூடுதலாக ரூ.10,000 கோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்திருக்கிறது.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த சூழலில், இத்திட்டத்துக்கான நிதி குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஊதியம், பொருள் மற்றும் நிா்வாகச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் 29-ம் தேதி வரை 66,629 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது. இன்னும் தேவைப்படும் பட்சத்தில் மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதியைக் கோருவோம். மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியில் ஊதியங்களுக்காக 2,020 கோடி ரூபாயும், பொருள் செலவுக்காக 4,939 கோடியும் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: MGNREGA SchemeExtra fundscentral government
ShareTweetSendShare
Previous Post

மிக்ஜாம் புயல் : 6 பேர் பலி!

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies