தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்
Jul 26, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Dec 7, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 38,650 கிலோ மீட்டர் நீள இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளைக் கடந்து விரிவடைவது என்பதால் இரயில்வே திட்டங்கள் மண்டல ரயில்வே வாரியாக செயல்படுத்தப்படுகின்றன. 01.04.2023 நிலவரப்படி, இந்திய இரயில்வே முழுவதும், தோராயமாக 20,296 கிலோ மீட்டர் நீளமுள்ள 231 இரட்டை ரயில்பாதைத் திட்டங்கள் ஒப்புதல்  அல்லது கட்டுமான கட்டத்தில் உள்ளன. அவற்றில் 5,455 கிலோ மீட்டர் நீளப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2023 வரை ரூ.1.03 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

2014 முதல் 31.10.2023 வரை 38,650 கிலோ  மீட்டர்  நீளத்துக்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 21,801 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 31.10.2023 நிலவரப்படி 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

மின்மயமாக்கல் திட்டங்கள் நிறைவடைவது, வனத்துறை அனுமதிகள், பல்வேறு துறைகளிடமிருந்து சட்டரீதியான அனுமதிகள், சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலவியல் நிலைமைகள், போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும் எனத் தெரிவித்தார்.

Tags: Indian RailwayAshwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Next Post

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே ஒருங்கிணைப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies