தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்
Sep 9, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Dec 7, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 38,650 கிலோ மீட்டர் நீள இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளைக் கடந்து விரிவடைவது என்பதால் இரயில்வே திட்டங்கள் மண்டல ரயில்வே வாரியாக செயல்படுத்தப்படுகின்றன. 01.04.2023 நிலவரப்படி, இந்திய இரயில்வே முழுவதும், தோராயமாக 20,296 கிலோ மீட்டர் நீளமுள்ள 231 இரட்டை ரயில்பாதைத் திட்டங்கள் ஒப்புதல்  அல்லது கட்டுமான கட்டத்தில் உள்ளன. அவற்றில் 5,455 கிலோ மீட்டர் நீளப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2023 வரை ரூ.1.03 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

2014 முதல் 31.10.2023 வரை 38,650 கிலோ  மீட்டர்  நீளத்துக்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 21,801 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 31.10.2023 நிலவரப்படி 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

மின்மயமாக்கல் திட்டங்கள் நிறைவடைவது, வனத்துறை அனுமதிகள், பல்வேறு துறைகளிடமிருந்து சட்டரீதியான அனுமதிகள், சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலவியல் நிலைமைகள், போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும் எனத் தெரிவித்தார்.

Tags: Indian RailwayAshwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Next Post

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே ஒருங்கிணைப்பு!

Related News

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies