மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
Sep 10, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து, காற்றின் வேகம் குறைந்த பிறகு நேற்று தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், 8 மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடற்பரப்பில் எங்கள் தமிழக மீனவர்களுக்கு வலுவான தூணாக விளங்கும் தங்களின் திறமையான அலுவலகத்திற்கு, தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மீனவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

டிசம்பர் 6-ஆம் தேதி இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுவித்து, தாயகம் அழைத்து வர நமது வெளிவிவகார அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கக்கோருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalaijai shankar
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு எங்கே ? வெள்ளத் தண்ணீர் வடியலும் இல்லை, துயர முடியலும் இல்லை! – அண்ணாமலை

Next Post

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies