கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Jul 25, 2025, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Dec 8, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

மின்னணு நுகர்பொருள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 44 வது ஆண்டு விழாவில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று  உரையாற்றினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,

நோக்கங்களை அடைய தொழில்துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்ய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, சர்வதேச அளவில் ஈடுபடுவது மற்றும் போட்டித்தன்மையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர், தரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்தினார்.

உயர்தர தயாரிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களை மேம்படுத்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் தயாரிப்புகளைத் தேர்வு செய்ய நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார், இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது என்று  கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும்,  வளர்ந்த நாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பெருமையுடன் பங்கேற்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த சவாலை கூட்டாக ஏற்றுக்கொண்டு இந்த யாத்திரையின் தூதர்களாக மாற நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது  நமது மனதில் இருந்து காலனிய மனப்பான்மை அகற்றப்பட்டு ஊழல் இல்லாததாக  இருக்கும் என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தியவர், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகக் கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்துமாறு பங்குதாரர்களை வலியுறுத்தினார். வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தொழில்துறையின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அதை மேலும் உயர்த்த அரசின் ஆதரவை மீண்டும் உறுதிசெய்தார்.

Tags: central government ministerUnion Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

Next Post

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies