நீலகிரி மலை இரயில் சேவை ரத்து!
Nov 11, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரி மலை இரயில் சேவை ரத்து!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஊட்டி மலை இரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், இரயில் தண்டவாளத்தின் மீது பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்தன. இதனால் கடந்த மாதம், 22-ஆம் தேதியிலிருந்து இம்மாதம், 7-ஆம் தேதி வரை, மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நேற்று மீண்டும் இரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்றும், நாளையும் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மலை இரயிலில் செல்வதற்கு ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Tags: ooty rainooty train stop
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சென்னையில் கனமழை!

Next Post

கன்னட திரையுலகின் பிரபல நடிகை லீலாவதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies