வட்டி சமநிலைத் திட்டம்: ரூ.2,500 கோடி கூடுதல் நிதி... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட்டி சமநிலைத் திட்டம்: ரூ.2,500 கோடி கூடுதல் நிதி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட்டிச் சமன்படுத்தும் திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிப்பதற்காக 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுகுறித்து வணிகம் மற்றும் வர்த்தக தொழில் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் ஏற்றுமதியாளா்களுக்குக் கடனளிக்கும் வட்டி சமநிலை திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்படட்டது.

இத்திட்டத்தில் குறிப்பிட்ட 410 தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளா்கள் மற்றும் வணிக ஏற்றுமதியாளா்களுக்கு 2 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, எம்.எஸ்.எம்.இ. ஏற்றுமதியாளா்களுக்கு 3 சதவீத மானியத்தில் கடன் அளிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில், 2020 மாா்ச் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்க, 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் மேற்கண்ட 410 துறைகளைச் சோ்ந்த மற்றும் எம்.எஸ்.எம்.இ. தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளா்கள் பயன்பெறுவா்.

இத்திட்டம் DGFT (Digorate General of Foreign Trade) மற்றும் RBI ஆல் ஆலோசனை அமைப்பு மூலம் கூட்டாக கண்காணிக்கப்படுகிறது. ஐ.ஐ.எம். காஷிபூர் நடத்திய ஆய்வின்படி, வட்டி சமன்படுத்தும் திட்டத்தின் விளைவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு MSME துறை முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: central governmentapprovesInterest equalization scheme2500 crores
ShareTweetSendShare
Previous Post

புரட்சியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் காங்கிரஸ்: ரஞ்சித் சாவர்க்கர் ஆவேசம்!

Next Post

சாதனை படைத்த இயக்குநர் அட்லி!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies