கொல்லத்துக்கு சிறப்பு இரயில்கள் இயக்கம்!
Jul 4, 2025, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்லத்துக்கு சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சிகுடா மற்றும் செகந்திராபாதிலிருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11-ஆம் தேதி முதல் சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 07187) டிசம்பர் 13-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த இரயில் (வண்டி எண்: 07188) கொல்லத்திலிருந்து டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.45 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.

இந்த இரயில் கச்சிகுடாவிலிருந்து மகபூப்நகா், ஸ்ரீராம் நகா், ரேணிகுண்டா, திருப்பதி, பகாலா, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, எா்ணாகுளம், கோட்டயம், காயங்குளம் வழியாக கொல்லம் சென்றடையும்.

அதேபோல், செகந்திராபாதிலிருந்து டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 07193) மறுநாள் இரவு 11.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த இரயில் (வண்டி எண்: 07194) கொல்லத்திலிருந்து டிசம்பர் 15-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!

Next Post

ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies