உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர் இராஜகோபாலாச்சாரியார்! - அண்ணாமலை
Sep 10, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர் இராஜகோபாலாச்சாரியார்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 10, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீண்டாமை ஒழிப்பையும் ஆலய நுழைவுப் போராட்டத்தையும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி இராஜகோபாலாச்சாரியார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மூதறிஞர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினம் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மூதறிஞர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று.

தலைசிறந்த வழக்கறிஞராகவும்,… pic.twitter.com/cnKiJOuHXf

— K.Annamalai (@annamalai_k) December 10, 2023

தலைசிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர். உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர். தீண்டாமை ஒழிப்பையும் ஆலய நுழைவுப் போராட்டத்தையும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி. சுயநலமின்றி பொதுமக்களுக்காக உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiRajagopalacharya
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

Next Post

சங்கல்ப் யாத்திரையின் முக்கிய நோக்கம் மத்திய அரசின் திட்டங்களை 100% நிறைவு செய்வதை உறுதி செய்கிறது!

Related News

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies