மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!
Jul 26, 2025, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சக்தி மசாலா புகழ்பெற்ற மசாலா நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக துரைசாமி மற்றும் அவரது மனைவி சாந்தி துரைசாமி ஆகியோர் இருந்து வருகிறார்கள். மேலும், துரைசாமி சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல் தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. 6 நாட்களுக்கு மேலாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ளம் வடிந்த பாடில்லை. தமிழக புயல் பாதிப்புக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளரும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களுமான துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Tags: Sakthi masalaDirectorsFlood fund
ShareTweetSendShare
Previous Post

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

Next Post

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies