மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!
Apr 29, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சக்தி மசாலா புகழ்பெற்ற மசாலா நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக துரைசாமி மற்றும் அவரது மனைவி சாந்தி துரைசாமி ஆகியோர் இருந்து வருகிறார்கள். மேலும், துரைசாமி சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல் தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. 6 நாட்களுக்கு மேலாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ளம் வடிந்த பாடில்லை. தமிழக புயல் பாதிப்புக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளரும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களுமான துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Tags: Sakthi masalaDirectorsFlood fund
ShareTweetSendShare
Previous Post

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

Next Post

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies