ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூருவில் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பட்டியலிடப்பட்ட 19 பெருநகரங்களில், பெங்களூருவில் 8 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பெண்கள்.

டெல்லியில் ஏழு ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  அகமதாபாத் நகரில் ஐந்து ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.  ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தலா இரண்டு முறை ஆசிட் வீச்சு முயற்சி நடந்துள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பெங்களூருவில் தலைக்காதல் விவகாரத்தில் 24 வயதான எம்.காம்.பட்டதாரி பெண் மீது ஆசிட் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திருமண திட்டத்துடன் அவளை அணுகியுள்ளார். ஆனால் அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அந்த பெண்  மீது ஆசிட் வீசும் கொடூர செயலை அவன் மேற்கொண்டான். பின்னர் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய்தனர்

Tags: bangaloreacid attackNational Crime Records Bureau
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தியில் இயங்கும் இரண்டு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிபர் விளாடிமிர் புடின் அறிமுகம் செய்தார்!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies