ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 
Oct 25, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 

Web Desk by Web Desk
Dec 12, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூருவில் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பட்டியலிடப்பட்ட 19 பெருநகரங்களில், பெங்களூருவில் 8 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பெண்கள்.

டெல்லியில் ஏழு ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  அகமதாபாத் நகரில் ஐந்து ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.  ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தலா இரண்டு முறை ஆசிட் வீச்சு முயற்சி நடந்துள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பெங்களூருவில் தலைக்காதல் விவகாரத்தில் 24 வயதான எம்.காம்.பட்டதாரி பெண் மீது ஆசிட் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திருமண திட்டத்துடன் அவளை அணுகியுள்ளார். ஆனால் அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அந்த பெண்  மீது ஆசிட் வீசும் கொடூர செயலை அவன் மேற்கொண்டான். பின்னர் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய்தனர்

Tags: bangaloreacid attackNational Crime Records Bureau
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தியில் இயங்கும் இரண்டு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிபர் விளாடிமிர் புடின் அறிமுகம் செய்தார்!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies