நாடாளுமன்றத் தாக்குதல் தினம்: பிரதமர் மோடி, சபாநாயகர்கள் அஞ்சலி!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத் தாக்குதல் தினம்: பிரதமர் மோடி, சபாநாயகர்கள் அஞ்சலி!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி, காரில் வந்த 9 தீவிரவாதிகள், பலத்த பாதுகாப்பையும் மீறி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். இதைக்கண்ட பாதுகாப்புப் படை வீரர்களும், நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸாரும், தீவிரவாதிகளைத் தடுத்த நிறுத்த முயன்றனர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்கள், டெல்லி போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸார் என 14 பேர் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதல் நடந்தபோது, 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்  நாடாளுமன்றத்துக்குள் இருந்தனர்.

இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 22 வருடங்களாகிறது. இதையொட்டி, வீரமரணமடைந்த வீரர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags: Pay tributePM ModiParliament attack dayParliament Speakers
ShareTweetSendShare
Previous Post

சாயம் வெளுக்கிறது!

Next Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies