ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ - என்ன காரணம் தெரியுமா?
Sep 8, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Web Desk by Web Desk
Dec 13, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை, இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மலர் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் நாளை நடைபெறுகிறது. இதனால், நேற்று ரூ.1,500 -க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000 -க்கு விற்பனையானது.

கனகாம்பரம் மற்றும் பிச்சிப் பூ நேற்று ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.700 -க்கு விற்பனையானது. செண்டுமல்லி ரூ.500 -க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500-க்கும், சம்மங்கி பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பூக்கள் விலை உயர்வால், அதனை வாங்க முடியாமல் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags: Jasminemaduarai
ShareTweetSendShare
Previous Post

தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது – ரோஹித் சர்மா!

Next Post

ஸ்ரீநகரில் மிகவும் குளிர்ந்த இரவு : மைனஸ் 5.3 டிகிரி வெப்பநிலை பதிவு!

Related News

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது சரியான யோசனை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கர்நாடகா : இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – 4 சிறுவர்கள் பலி!

தாய்லாந்து : சாலைகளில் தேங்கிய தண்ணீர் – வாகனங்கள் சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies