ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ - என்ன காரணம் தெரியுமா?
Oct 27, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Web Desk by Web Desk
Dec 13, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை, இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மலர் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் நாளை நடைபெறுகிறது. இதனால், நேற்று ரூ.1,500 -க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000 -க்கு விற்பனையானது.

கனகாம்பரம் மற்றும் பிச்சிப் பூ நேற்று ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.700 -க்கு விற்பனையானது. செண்டுமல்லி ரூ.500 -க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500-க்கும், சம்மங்கி பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பூக்கள் விலை உயர்வால், அதனை வாங்க முடியாமல் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags: Jasminemaduarai
ShareTweetSendShare
Previous Post

தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது – ரோஹித் சர்மா!

Next Post

ஸ்ரீநகரில் மிகவும் குளிர்ந்த இரவு : மைனஸ் 5.3 டிகிரி வெப்பநிலை பதிவு!

Related News

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More

அண்மைச் செய்திகள்

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies