ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ - என்ன காரணம் தெரியுமா?
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை, இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மலர் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் நாளை நடைபெறுகிறது. இதனால், நேற்று ரூ.1,500 -க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000 -க்கு விற்பனையானது.

கனகாம்பரம் மற்றும் பிச்சிப் பூ நேற்று ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.700 -க்கு விற்பனையானது. செண்டுமல்லி ரூ.500 -க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500-க்கும், சம்மங்கி பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பூக்கள் விலை உயர்வால், அதனை வாங்க முடியாமல் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags: Jasminemaduarai
ShareTweetSendShare
Previous Post

தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது – ரோஹித் சர்மா!

Next Post

ஸ்ரீநகரில் மிகவும் குளிர்ந்த இரவு : மைனஸ் 5.3 டிகிரி வெப்பநிலை பதிவு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies