பால் கொள்முதல் விலை உயர்வு தமிழக அரசு எப்போது அறிவிக்கும்!
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு தமிழக அரசு எப்போது அறிவிக்கும்!

- மாநில செயலாளர் பாரதீய கிசான் சங்கம் வீரசேகரன்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பால் உற்பத்தி செய்ய சிரமப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இந்த செய்தி யானை பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில் உள்ளது என மாநில செயலாளர் பாரதீய கிசான் சங்கம் வீரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

கடுமையான நிதி நெருக்கடிகளும் மக்கள் நெருக்கம் மிகுந்த தமிழக தலைநகரத்தில் மிகப்பெரிய வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக மூன்று ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வு வேண்டும் என்பது சரியா? என்ற ஊடகவியளரின் கேள்வி அவரின் பார்வையில் நியாயமானது தான் ஆனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

பால் உற்பத்தி செய்ய சிரமப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இந்த செய்தி யானை பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில் உள்ளது. தமிழக அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

அல்லது தற்போதைய இந்த அறிவிப்பு ஊக்கத்தொகை என்ற நிலை மாறி கொள்முதல் விலை என்று அறிவிக்க வேண்டும் என்பது தமிழக பால் உற்பத்தியாளர்களின் நிலை மேற்படி கருத்தை அரசுக்கு தெரிவிக்கிறோம் நன்றி!

Tags: When will the Tamil Nadu government announce the increase in the purchase price of milk!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்! – அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.43 அடியாக அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies