திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!
Aug 18, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் பொது வினியோக கடைகளுக்கு வழங்குவதற்கு போலி நெல் கொள்முதல் செய்துள்ளார். இதுகுறித்து, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த புகாரில், 32.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அதில் 101 அசையா சொத்துகள் மற்றும் பல வங்கி கணக்குகளில் பணம் இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 12-ஆம் தேதி அரசு தரப்பு புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேற்கு வங்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு எப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத தனியார் நபர்களிடம் போலியாக நெல் கொள்முதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

என்பிஜி ரைஸ் மில் பிரைவேட் லிமிடேட் பிடிஎஸ் வினியோகஸ்தர்கள், பிடிஎஸ் டீலர்கள் மற்றும் பிற நபர்களுடன் கூட்டு சேர்ந்து பொது வினியோக அமைப்புக்கு வழங்க வேண்டிய மொத்த கோதுமை மாவில் 25.55 சதவீதம் முறைகேடு செய்துள்ளனர்.

மேலும், போலி விவசாயிகளின் பெயரில் நெல் கொள்முதல் செய்து மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் மிகப் பெரிய முறைகேடு செய்துள்ளார். இதன் மூலம் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார்.

விசாரணையின் போது, முறைகேடு செய்து சேர்த்த 101 அசையா சொத்துக்கள் மற்றும் ரூபாய் 2 கோடியே 89 இலட்சம் வங்கி இருப்பு ஆகியவை டிசம்பர் 11-ஆம் தேதி தற்காலிகமாக இணைக்கப்பட்டது.

முன்னதாக, குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளில் இருந்த ரூபாய் 16 கோடியே 87 இலட்சம் முடக்கப்பட்டது. ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் பிஎம்எல்ஏ 2002 பிரிவு 19-இன் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

Tags: ED RAIDEnforcement department
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

Next Post

திருவையாறில் பந்தல்கால் நடும் விழா!

Related News

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies