ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன - மத்திய ரயில்வே அமைச்சர்!
Oct 27, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன – மத்திய ரயில்வே அமைச்சர்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வானமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரயில்வே துறையில் இருந்து சுமார் 2.94 லட்ச காலி பணியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ” ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரா்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய ரயில்வே தோ்வுகள் நடத்தப்பட்டன.

2020, 2021 ஆம் ஆண்டுகளில் 7 கட்டங்களாக 211 நகரங்களில் 15 மொழிகளில் இத்தோ்வுகள் நடத்தப்பட்டன. இதேபோல் 17.08.2022 முதல் 11.10.2022 வரை 5 கட்டங்களாக 1.11 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரா்களுடன் 191 நகரங்களில் 15 மொழிகளில் 551 மையங்களில் 99 அமா்வுகளில் தோ்வுகள் நடத்தப்பட்டன.

2023, செப்டம்பா் 30 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,94,115 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவுகளில் உள்ளனா்.

2014-15 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் (செப்டம்பா் 23 வரை) 4,89,696 போ் ரயில்வே பணியாளா் தோ்வு முகமைகளால் பல்வேறு குரூப் சி பதவிகளுக்கு (நிலை -1 மற்றும் பாதுகாப்பு தொடா்பான பதவிகள் உள்பட) தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று பதிலளித்துள்ளார்.

Tags: Indian RailwayUnion Railway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!

Next Post

ஆதார் அப்டேட் : காலக்கெடு நீட்டிப்பு!

Related News

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies