அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!
May 3, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து புதிய ரக போர் விமானத்தைத் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. மற்ற நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

மிட்சுபிஷி எஃப்-எக்ஸ் (Mitsubishi F-X) என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு மூன்று நாடுகளின் மேற்பார்வையில் நடைபெறும். இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.

இந்த போர் விமானம் 2035-ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்படும். இதற்கு ஜப்பான் தலைமையேற்றுள்ள நிலையில், தலைமைப் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும்.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் மினாரு கிஷாரா கூறியதாவது, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய அதிக திறன்கொண்ட போர் விமானங்களைத் தயாரிப்பது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

மேலும், ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த புதிய போர் விமானத்தைத் தயாரிப்பது அவசியம் ஆகும். ஒரு நாடு தனியாக ஒரு போர் விமானத்தை உருவாக்க தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகள் தேவைப்படும். ஆனால், மூன்று நாடுகளும் இணைந்து இந்த போர் விமானத்தை உருவாக்குவது அந்த வகையிலான நெருக்கடிகளைக் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags: Italybritainjapan(Mitsubishi F-X)
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் பயங்கர தீ விபத்து!

Next Post

ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன – மத்திய ரயில்வே அமைச்சர்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies