நீட் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சில முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக, CJP அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஒப்புதல் வழங்க மத்திய அரசு ஒத்தக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் இசைவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















