ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்!
Mar 15, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்!

ஷீரடி சாய்பாபா கோவிலில் தனது மகள் சுஹானா கானுடன் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்! 

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ‘டுங்கி’ திரைப்படம்  திரைக்கு வர உள்ள நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் வழிப்பட்டார்.

நடிகர் ஷாருக்கான் நடித்து உள்ள திரைப்படம் டுங்கி வருகின்ற  21ஆம் தேதி வெளியாககிறது. இந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

ஜவான் படம் போன்று இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘டுங்கி’ திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என  ஷீரடி சாய்பாபா கோவிலில் மகள் சுஹானா கானுடன் ஷாருக்கான் இன்று பிரார்த்தனை செய்தார்.

இதற்கு முன்னதாக ஷாருக்கான் தனது ஜவான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு செப்டம்பர் 5, 2023 அன்று,  திருப்பதி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இவருடன் அவரது மகள் சுஹானா மற்றும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: shah rukh khanShah Rukh Khan prayed at Shirdi Saibaba Temple!
ShareTweetSendShare
Previous Post

ஆதார் அப்டேட் : காலக்கெடு நீட்டிப்பு!

Next Post

69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கம்! -ஜிதேந்திர சிங்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies