உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் - ஜான் சேம்பர்ஸ் கருத்து!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் – ஜான் சேம்பர்ஸ் கருத்து!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக, உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலித்து வருகிறது.

இந்த நிலையில்தான், உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் என அமெரிக்கா – இந்தியா கூட்டாண்மை மன்றத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் கணித்துள்ளார்.

அவரது கணிப்புபடி, இந்தியா மீதான நம்பிக்கை உலக நாடுகளிடையே அதிகரித்து வருகிறது.

அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கு குறைந்து விடும். பிராந்திய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கும்.

இந்தியாவின் மக்கள் தொகையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார பலத்தை மேலும் பலப்படுத்த உதவியாக இருக்கும்.

அதிக அளவில் வேலையாட்கள் கிடைப்பதால், அபார தொழில் வளர்ச்சி பெருகும். திறமை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு கிடைக்கும்.

குறிப்பாக, உற்பத்தித்துறை, சேவைத்துறை ஆகியவை பெரும் வளர்ச்சி காணும். அடிப்படைக் கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் காணும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி 2021 -ல் 2.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 2030 -க்குள் இது 8.4 டிரில்லியன் டாலராக உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்த விரைவான பொருளாதார வளர்ச்சி 2030 -ல் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை ஜப்பான் ஜிடிபியை விட அதிகமாகும்.

இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் என்பது மிகையல்ல.

2030 -ம் ஆண்டளவில், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் காட்டிலும் பெரிய அளவில் இருக்கும்.

மேலும், 2024-ல் இணையதளம், கிளவுட் ஆகியவற்றைக் காட்டிலும், ஏஐ வளர்ச்சி மிகவும் அபரிதமாக இருக்கும்.
2023-ல் சைபர் தாக்குதல் அதிகரித்தன் விளைவாக, வரும் 2024-ல் தனித்தனித இணைய பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்.

Tags: India Will Shine as World's No. 1 Economy
ShareTweetSendShare
Previous Post

புதிய வகை கொரோனா : இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1!

Next Post

பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies