கோலியைத் தொடர்ந்து ரோகிதின் சாதனையைச் சமன் செய்த சூரியகுமார்!
Jan 14, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலியைத் தொடர்ந்து ரோகிதின் சாதனையைச் சமன் செய்த சூரியகுமார்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முடிந்தது.

இதன் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற மூன்றாம் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 2000 ரன்களை கடந்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்றையப் போட்டியிலும் சூரியா சாதனை படைத்துள்ளார்.

நேற்றையப் போட்டி 4 வது இடத்தில களமிறங்கிய சூரியகுமார் தனது அதிரடியான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை மிரளவைத்தார்.

இவர் மொத்தமாக 8 சிக்சர்கள் மற்றும் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 55 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய 4 வது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சூரியா சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 4 சதங்களை விளாசி முதலிடத்தில் இருந்தனர்.

தற்போது சூர்யகுமார் யாதவ் 4வது சதத்தை அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மண்ணிலும் சதம் அடித்துள்ளார்.

இந்த நிலையில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ள 14வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலமாக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். இதனால் விரைவில் விராட் கோலியின் இந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் தொடர் நாயகன் விருதும் சூர்யகுமாரர் யாதவ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rohith sharmaindian cricket teamt 20Surya kumar yadav
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோவில் பயணிக்க ஆசையா.. வெறும் 5 ரூபாய் போதும்!

Next Post

யுனிடிராய்ட் தேர்தல்: இந்தியப் பெண் வெற்றி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies