ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!
Jul 3, 2025, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!

நாடாளுமன்றம் முடிவு எடுக்கவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதி, மதம், இனம் அல்லது மொழி சார்ந்த பெயர்கள் மற்றும் மூவர்ணக்கொடி போன்ற கொடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக  நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மனு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதம் அல்லது ஜாதியின் பெயரால் தனிநபர்கள் வாக்களிக்க முடியாது, ஆனால் அனுமதிக்க முடியாத மத அர்த்தங்களைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளை உருவாக்கலாம் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நான் இந்து தயவுசெய்து எனக்கு வாக்களியுங்கள் என கேட்க முடியாது. ஆனால்  இந்து சமாஜ் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கலாம். அதுதான் பிரச்சினை. தேர்தல் பணபலம் மட்டுமல்ல, ஜாதி பலம் மற்றும் வகுப்புவாதமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீங்கள் இந்த கட்சிகளின் பெயர்களைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் அரசியல்  கட்சிகளின் கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அவை எவ்வாறு  செயல்படுகின்றன என்பதை  பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சினைகள்  உள்ளன. இது நாடாளுமன்றத்தால் கவனிக்கப்பட வேண்டும். அது அவர்களின் களம். அவர்கள் சட்டங்களை உருவாக்குகிறார்கள், எனவே இதுதொடர்பாக அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: delhi high courtpolitical partieslawyer Ashwini Kumar Upadhyay.Ministry of Law and JusticeParliament
ShareTweetSendShare
Previous Post

தோனியின் ஜெர்சி எண்ணை கேட்ட சுப்மன் கில் – கொடுக்க மறுத்த பிசிசிஐ!

Next Post

10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு ஒப்பந்தம்!

Related News

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies