எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 
Oct 25, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 

Web Desk by Web Desk
Dec 16, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், பெரு, உருகுவே சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது.  கட்டாய வாக்களிப்பு முறை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

கட்டாய வாக்களிப்பு என்பது தகுதியுள்ள குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது சுமார் 22 நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது..
பெல்ஜியம் மிகவும் பழமையான கட்டாய வாக்களிக்கும் முறையைக் கொண்டுள்ளது.

1893 ஆம் ஆண்டு ஆண்களுக்கும், 1948 ஆம் ஆண்டு பெண்களுக்கும் கட்டாய வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெல்ஜியர்கள் மற்றும்  பெல்ஜியம் அல்லாத வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளில் தங்களை முன்னிலைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

குறைந்தது நான்கு தேர்தல்களில் வாக்களிக்கத் தவறினால், 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். பொதுத்துறையில் வேலை கிடைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய நாடானு பிரேசிலில் கட்டாய வாக்களிப்பு முறை அமலில் உள்ள போதும், சுமார் 21% பேர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து பலருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: austriliaUnited NationsvotingCompulsory Votingbelgium
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி!

Next Post

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies