எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், பெரு, உருகுவே சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது.  கட்டாய வாக்களிப்பு முறை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

கட்டாய வாக்களிப்பு என்பது தகுதியுள்ள குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது சுமார் 22 நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது..
பெல்ஜியம் மிகவும் பழமையான கட்டாய வாக்களிக்கும் முறையைக் கொண்டுள்ளது.

1893 ஆம் ஆண்டு ஆண்களுக்கும், 1948 ஆம் ஆண்டு பெண்களுக்கும் கட்டாய வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெல்ஜியர்கள் மற்றும்  பெல்ஜியம் அல்லாத வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளில் தங்களை முன்னிலைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

குறைந்தது நான்கு தேர்தல்களில் வாக்களிக்கத் தவறினால், 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். பொதுத்துறையில் வேலை கிடைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய நாடானு பிரேசிலில் கட்டாய வாக்களிப்பு முறை அமலில் உள்ள போதும், சுமார் 21% பேர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து பலருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: austriliaUnited NationsvotingCompulsory Votingbelgium
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி!

Next Post

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies