கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
Jun 6, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் அதிகரிக்கும் கொரோன தொற்று, நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகள் கொரோனாவால் மொத்தமாக முடங்கிப் போனது.

கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கேரளாவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பரிசோதனைகள் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், கொரோனா பாதிப்புக்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை விட்டு விலகி இருப்பது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்.

Tags: new coronacorona
ShareTweetSendShare
Previous Post

ரோபோட்டிக் சுகாதார துறையில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்! – மன்சுக் மாண்டவியா

Next Post

கோவை மற்றொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது – வானதி சீனிவாசன்

Related News

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது முடிய வாய்ப்பில்லை – டிரம்ப்!

ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!

இந்தியா – பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் – ரஷ்யா!

சென்னை : கை துப்பாக்கியுடன் சிக்கிய பெண்மணி!

இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும் – பாக். பிரதமர்

சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு – மாணவர்கள் புகார்!

சுட்டெரிக்கும் கோடை வெயில் : மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்!

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies