வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு - 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!
Jul 24, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு – 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 -ம் தேதி வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பீளமேடு – வடகோவை இரயில் நிலையம் இடையே , மர்ம நபர்கள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில், இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இது குறித்து, இரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, இரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 7 -ம் தேதி அன்று வந்தே பாரத் இரயில் மீது கல் வீசியது இவர்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் பெயர் சரவணன் (வயது28) மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் பெயர் ஜெகதீஷ் (வயது23) இவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags: Stone peltingcoimbator policetwo arrestvande bharat train
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையின் 5-ம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை!

Next Post

தலைமறைவான சின்னத்திரை நடிகர்!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies