வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு - 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு – 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 -ம் தேதி வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பீளமேடு – வடகோவை இரயில் நிலையம் இடையே , மர்ம நபர்கள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில், இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இது குறித்து, இரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, இரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 7 -ம் தேதி அன்று வந்தே பாரத் இரயில் மீது கல் வீசியது இவர்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் பெயர் சரவணன் (வயது28) மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் பெயர் ஜெகதீஷ் (வயது23) இவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags: vande bharat trainStone peltingcoimbator policetwo arrest
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையின் 5-ம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை!

Next Post

தலைமறைவான சின்னத்திரை நடிகர்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies