பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!
Jan 14, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இராணுவத்திற்கான மின்னணு பாகங்கள் வாங்குவது தொடர்பாக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு 5,336 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய இராணுவத்துக்குத் தேவையான தடவாளப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவிலுள்ள சில நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கி வந்தது. ஆனால், தற்போது தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்திய இராணுவத்துக்குத் தேவையான மின்னணு பாகங்களை வாங்குவதற்காக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு 5,336 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கனரக துப்பாக்கிகளுக்கு தொடா்ந்து சுடும் சக்தியை அளிக்கும் மின்னணு பாகத்தை இந்திய இராணுவத்தின் பயன்பாட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் நோக்கில், பெல் நிறுவனத்துடன் 5,336.25 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பாகங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் நாக்பூரில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆலைகளில் தயாரிக்கப்பட உள்ளன. இறக்குமதிகளை குறைத்து அனைத்து வகையிலும் இந்தியா தற்சாா்பு அடைய வேண்டும் என்கிற தொலைநோக்குப் பாா்வையின் அங்கமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், வெடிபொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். முக்கிய தொழில்நுட்பங்களைப் பெற வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இத்திட்டம் 1.50 லட்சம் மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியத் தொழில்களின் தீவிரப் பங்கேற்பை ஊக்குவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Defence Ministrysigns contractBharat Electronics Limited
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies