ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள்!
Jul 7, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள்!

நாடாளுமன்ற புகைகுண்டு வழக்கு விசாரணை தீவீரம்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகள் வீசப்பட்ட வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டுகளை வீசி கோஷங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் ராஜஸ்தானிலகுற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தப்பி சென்ற லலித் ஜா, டெல்லி வருவதற்கு முன்பு 5 மொபைல் போன்களை எரித்து விட்டு  விசாரணைக் குழுவை தவறாக வழிநடத்தியதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ராஜஸ்தானில் லலில் ஜா தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கு எரிந்த நிலையில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும்  விசாரணை விவரங்கள் காவல்துறைக்கு வருவதைத் தடுக்க, அவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து, ஜாவிடம் தங்கள் தொலைபேசிகளை ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக, பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் ஆறாவது  குற்றவாளியான மகேஷ் குமாவத்தை 7 நாள் காவலில் வைக்க பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Tags: Delhi Policeparliment attackparliment attack 2023lalit jhaParliament security breachburnt phone parts of accused in Rajasthan
ShareTweetSendShare
Previous Post

U-19 ஆசியக் கோப்பை : வங்கதேசம் பேட்டிங்!

Next Post

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை!

Related News

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies