நெல்லையில் வெள்ளம் : 1992-ல் நடந்தது என்ன?
Jul 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 நெல்லையில் வெள்ளம் : 1992-ல் நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Dec 18, 2023, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1992 -ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் உருவானது. அப்போது, 13 -ஆம் தேதி அன்று பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ மழையும் கொட்டித்தீர்த்தது.

அதேபோல, பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மி.மீயும், மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ என வரலாறு காணாத கனமழை அருவி போல கொட்டித்தீர்த்தது.
இதனால், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பாய்ந்தது. அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டது.

இதனால், உஷாரன அதிகாரிகள், அணைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அன்று நள்ளிரவிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணையைத் திறந்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் கன அடி நீர், 3 அணைகளில் சீறிப்பாய்ந்தது. ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையும் சேர்ந்து கொண்டதால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் வெள்ளமென பாய்ந்தது.

இதில், பாபநாசம் தொடங்கிக் காயல்பட்டினம் கடற்கரை வரை கரையோரமாக இருந்த குடியிருப்புகள் எல்லாம் நீரில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டன.  அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது.

அன்று நடந்ததைப் போலவே, இன்று, வரலாறு காணாத கனமழையால் நெல்லை வெள்ளத்தில் மிதக்கிறது. திசை எங்கும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போலக் காட்சியளிக்கிறது. இதனால், நெல்லையில் 1992-ல் நடந்ததைப் பொதுமக்கள் கண்ணீரோடு நினைத்து பார்க்கின்றனர்.

Tags: nellai rainnellai 1992 rainnellai rain damagenellai dams
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

Next Post

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை : வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies