விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!
Oct 25, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால், இது 2040-ல் பன்மடங்கு பெருகும் என்றும் சிங் கூறியிருக்கிறார். ஆர்தர் டி லிட்டில் அறிக்கையும் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 2040-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செய்திச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “இஸ்ரோ இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் 290 மில்லியன் யூரோக்கள் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் 170 மில்லியன் டாலர்கள் ஈட்டி இருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சீர்திருத்தங்களைத் தொடங்கி, பொது மற்றும் தனியார் பங்கேற்புக்கு இத்துறையைத் திறந்ததிலிருந்து இந்தியாவில் விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வெறும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்கத்தில் இருந்து 1,180 ஆக உயர்ந்திருக்கிறது” என்றார்.

Tags: jitendra singhUnion Minister
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

Next Post

இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies