சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது
Sep 6, 2025, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது

Web Desk by Web Desk
Dec 20, 2023, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 3 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை சற்று ஓய்ந்துள்ளது. மேலும், விமான நிலையத்தில் தேங்கி இருந்த வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

சென்னையில் இருந்து இன்று காலை 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை சற்று ஓய்ந்துள்ளது. மேலும், விமான நிலையத்தில் தேங்கி இருந்த வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப் போக்குவரத்து தொடங்கியது.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப் போக்குவரத்து தொடங்கியது.

Tags: chennai airportthoothukudi airportFlight service between Chennai and Tuticorin begins!
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!

Next Post

ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம்!

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies