குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவரம்பன்கரை பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொது போக்குவரத்து நேற்று இரவு வரை நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்று வருகின்றன.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி பரிதவித்து வந்தனர். இதோடு மட்டுமல்லாமல் பிரதான சாலைகளும் தண்ணீரில் மூழ்கி பொது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதன் ஒரு பகுதியாக குமரி – கேரளா கடற்கரை மார்க்கமாக இணைக்கும் மேற்கு கடற்கரை சாலையில் நடவரம்பன்கரை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் ஆற்றின் கரைபுரண்டு ஓடிய தண்ணீரின் அளவு குறையத் துவங்கியது. இதனை தொடர்ந்து இந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு சற்று குறைத்துள்ளது.

இதனையடுத்து இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்று வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

ஆற்றின் நீர்மட்டம் முழுமையாக குறைந்தால் மட்டுமே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குறையும் அதுவரை வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி தான் செல்ல வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags: floodkanyakumari
Share
Tweet
SendShare
Previous Post

அரியானாவில் லேசான நிலநடுக்கம்!

Next Post

சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies