நீங்க சென்னை வாசியா? - புதிய ஆபத்து!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்க சென்னை வாசியா? – புதிய ஆபத்து!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டது. வெள்ள நீரில் சென்னையை மிதக்கவிட்டது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் அப்படியே இருந்தது. அத்துடன் கழிவுநீரும் கலந்துவிட்டது. இதனால், கொசு உள்ளிட்டவை உற்பத்தியாகி மனிதர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவியது.

இதனிடையே, தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டதால், காலை, மாலை நேரங்களில் காற்றில் வைரஸ் எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டு, காய்ச்சல் மற்றும் சளி ஆகிய நோய்கள் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், காய்ச்சல் மற்றும் சளி ஆகிய நோய் பரவல் காரணமாக அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள டாக்டர்கள், ஈரப்பதத்துடன் கூடிய காற்று அதிக அளவில் வீசுவதால் மூச்சுப் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் காலை மாலை வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்றும், சூடான உணவுகளைச் மட்டுமே சாப்பிட வேண்டும், அப்படி செய்வதன் மூலம் நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Chennaidue to diseases including fever and cold
ShareTweetSendShare
Previous Post

ரூ.159.97 கோடியில் புதிய ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிரடி!

Next Post

கோவில்களில் தொடர் கொள்ளை – திமுக அரசின் அலட்சியம் – உண்மையை உடைத்த இந்து முன்னணி!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies