ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!
Jun 14, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணி நிர்வாகம் தவறான வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்குப் பஞ்சாப் அணி விளக்கம் அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி மினி ஏலத்தில் ஒரு தவறு செய்ததாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

🚨 Official Update 🚨

Punjab Kings would like to clarify that Shashank Singh was always on our target list. The confusion was due to 2 players of the same name being on the list. We are delighted to have him onboard and see him contribute to our success.

— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023

பஞ்சாப் அணியின் நிர்வாகம் ஷசாங் சிங் என்ற 19 வயது வீரரை எடுப்பதற்குப் பதிலாக அதே பெயரில் உள்ள 32 வயது வீரரை மினி ஏலத்தில் எடுத்து விட்டதாகச் செய்திகள் கிளம்பியது.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. இதைக் கூட சரியாகப் பார்க்காமல் ஏலத்தில் வீரர்களை எடுப்பீர்கள் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தனர்.

மேலும் பஞ்சாப் அணி, தாங்கள் தவறாக வீரரை எடுத்து விட்டதாகவும் அதனை நாங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று ஏலத்தில் முறையிட்டதாகச் செய்திகள் வந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் இதற்கு விளக்கம் ஒன்று அளித்துள்ளது.

அதில், ” சசாங் சிங் என்ற வீரரை நாங்கள் ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் பெயரில் குழப்பம் ஏற்பட்டு விட்டது எனினும் சசாங் சிங் எங்கள் அணியில் இணைந்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் எங்களுடைய வெற்றி பயணத்தில் பங்களிப்பார் என்று நம்புகிறோம் ” என்று குறிப்பிட்டிருந்தது.

பஞ்சாப் அணியின் இந்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்தது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பஞ்சாப் அணி இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் சரியான ஷசாங் சிங்கை தான் ஏலத்தில் தேர்வு செய்து இருக்கிறோம். ஷசாங் சிங் குறித்து நாங்கள் பலமுறை ஆலோசித்தோம். அவர் நல்ல பல இன்னிங்சை விளையாடி இருக்கிறார். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.

அவருடைய திறமையை நாங்கள் காண ஆவலுடன் இருக்கிறோம் என்று பஞ்சாப் அணி மீண்டும் விளக்கம் ஒன்றைக் கொடுத்தது. மேலும் தாங்கள் தேர்ந்தெடுத்த சஷாங் சிங் 32 வயதான வீரர் தான் என்றும் அவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்றும் பஞ்சாப் அணி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Tags: ipl auctionipl 2024punjab ipl team
ShareTweetSendShare
Previous Post

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும்! – அண்ணாமலை

Next Post

பொன்முடி பதவி இழப்பு : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Related News

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

அசாம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள்!

துப்பாக்கி குண்டு வைத்திருந்த பெண் பயணி – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies