ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!
Jul 28, 2026, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணி நிர்வாகம் தவறான வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்குப் பஞ்சாப் அணி விளக்கம் அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி மினி ஏலத்தில் ஒரு தவறு செய்ததாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

🚨 Official Update 🚨

Punjab Kings would like to clarify that Shashank Singh was always on our target list. The confusion was due to 2 players of the same name being on the list. We are delighted to have him onboard and see him contribute to our success.

— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023

பஞ்சாப் அணியின் நிர்வாகம் ஷசாங் சிங் என்ற 19 வயது வீரரை எடுப்பதற்குப் பதிலாக அதே பெயரில் உள்ள 32 வயது வீரரை மினி ஏலத்தில் எடுத்து விட்டதாகச் செய்திகள் கிளம்பியது.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. இதைக் கூட சரியாகப் பார்க்காமல் ஏலத்தில் வீரர்களை எடுப்பீர்கள் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தனர்.

மேலும் பஞ்சாப் அணி, தாங்கள் தவறாக வீரரை எடுத்து விட்டதாகவும் அதனை நாங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று ஏலத்தில் முறையிட்டதாகச் செய்திகள் வந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் இதற்கு விளக்கம் ஒன்று அளித்துள்ளது.

அதில், ” சசாங் சிங் என்ற வீரரை நாங்கள் ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் பெயரில் குழப்பம் ஏற்பட்டு விட்டது எனினும் சசாங் சிங் எங்கள் அணியில் இணைந்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் எங்களுடைய வெற்றி பயணத்தில் பங்களிப்பார் என்று நம்புகிறோம் ” என்று குறிப்பிட்டிருந்தது.

பஞ்சாப் அணியின் இந்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்தது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பஞ்சாப் அணி இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் சரியான ஷசாங் சிங்கை தான் ஏலத்தில் தேர்வு செய்து இருக்கிறோம். ஷசாங் சிங் குறித்து நாங்கள் பலமுறை ஆலோசித்தோம். அவர் நல்ல பல இன்னிங்சை விளையாடி இருக்கிறார். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.

அவருடைய திறமையை நாங்கள் காண ஆவலுடன் இருக்கிறோம் என்று பஞ்சாப் அணி மீண்டும் விளக்கம் ஒன்றைக் கொடுத்தது. மேலும் தாங்கள் தேர்ந்தெடுத்த சஷாங் சிங் 32 வயதான வீரர் தான் என்றும் அவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்றும் பஞ்சாப் அணி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Tags: ipl auctionipl 2024punjab ipl team
ShareTweetSendShare
Previous Post

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும்! – அண்ணாமலை

Next Post

பொன்முடி பதவி இழப்பு : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies