அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவி: எஃப்.பி.ஐ. சன்மானம் அறிவிப்பு!
Sep 9, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவி: எஃப்.பி.ஐ. சன்மானம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அறிவித்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த 29 வயதான மயூசி பகத் என்கிற மாணவி, கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மாணவ விசாவில் சென்றார். ஜெர்ஸி நகரத்தில் தங்கி நியூயார்க் தொழில்நுட்பக் கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி மாலையில், தான் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து வெளியேறினார்.

இதன் பிறகு அவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் 2019 மே 1-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக மாணவியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அமெரிக்க உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் ஜெர்ஸி நகர காவல்துறை தற்போது பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறது.

மாணவி எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் அளிப்பவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், மயூசி பகத் காணாமல் போன இரவு, கருப்பு நிற டீ சர்ட்டும் வண்ணமயமான பைஜாமாவும் அணிந்திருந்ததாகவும், அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் தெரியுமெனவும் தெற்கு பிளைன்பீல்ட் பகுதியில் அவரின் நண்பர்கள் வசித்ததாகவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: studentRewardamericaannouncedIndianmissing
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கத்தில் இனி இரயில்கள் நின்று செல்லும் – ஏன் தெரியுமா?

Next Post

பொன்முடியின் நெக்ஸ்ட் மூவ் – பரபரப்பு தகவல்!

Related News

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies