உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! - பொது மக்கள் குற்றச்சாட்டு
Jul 25, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Dec 22, 2023, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில்  2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி களியாம்பூண்டியிலிருந்து, பெருநகர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், சுமார் -7-கிலோ மீட்டர் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரூபாய் -2.50- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை, சீரமைக்க, சவுட்டு மண் எனப்படும்
கிராவள்- மண்ணை பயன்படுத்தி சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை “தரமான முறையில் சீரமைப்பது சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” நடைமுறை வழக்கம்!!

ஆனால், உத்தரமேரூர் நெடுஞ்சாலை துறையினர், சாலையினை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் உள்ள ‘சகதிகளை’- ஜேசிபி- இயந்திரம் மூலம் சாலையோரங்களில், நிரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் கேட்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி
தனக்கு ஏதும் தெரியாது எனவும், “கான்ட்ராக்- ஒப்பந்ததாரரிடம் கேட்குமாறு” மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.இப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கையில், “நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார்!!

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி நெடுஞ்சாலைத்துறை அலுவலக அதிகாரியான
உதவிப் பொறியாளர் சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, உதவி கோட்ட பொறியாளர் சுஜிதா சாலை பணிகளின் போது, சாக்கடை உள்ளிட்ட வடி கால்வாய்களில் உள்ள
“சகதி மண்ணை” பயன்படுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளில் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி- கூறுகையில்,–

மக்கள் வரிப்பணத்தில் பல-கோடிகளில் செலவிடப்படும் தொகை” வீணடிக்கப்படுவதாகவும் திராவிட மாடல் ஆட்சியில், அரசுத்துறை அதிகாரிகள் கூண்டோடு உத்தரமேரூர் தொகுதிகளில் பல்வேறு, ஊழல்- உள்ளிட்ட லஞ்ச- லாவண்ய குளறுபடிகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: Uttaramerur substandard road works! - Accusation of public
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!

Next Post

புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies