உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! - பொது மக்கள் குற்றச்சாட்டு
Mar 15, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில்  2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி களியாம்பூண்டியிலிருந்து, பெருநகர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், சுமார் -7-கிலோ மீட்டர் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரூபாய் -2.50- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை, சீரமைக்க, சவுட்டு மண் எனப்படும்
கிராவள்- மண்ணை பயன்படுத்தி சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை “தரமான முறையில் சீரமைப்பது சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” நடைமுறை வழக்கம்!!

ஆனால், உத்தரமேரூர் நெடுஞ்சாலை துறையினர், சாலையினை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் உள்ள ‘சகதிகளை’- ஜேசிபி- இயந்திரம் மூலம் சாலையோரங்களில், நிரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் கேட்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி
தனக்கு ஏதும் தெரியாது எனவும், “கான்ட்ராக்- ஒப்பந்ததாரரிடம் கேட்குமாறு” மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.இப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கையில், “நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார்!!

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி நெடுஞ்சாலைத்துறை அலுவலக அதிகாரியான
உதவிப் பொறியாளர் சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, உதவி கோட்ட பொறியாளர் சுஜிதா சாலை பணிகளின் போது, சாக்கடை உள்ளிட்ட வடி கால்வாய்களில் உள்ள
“சகதி மண்ணை” பயன்படுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளில் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி- கூறுகையில்,–

மக்கள் வரிப்பணத்தில் பல-கோடிகளில் செலவிடப்படும் தொகை” வீணடிக்கப்படுவதாகவும் திராவிட மாடல் ஆட்சியில், அரசுத்துறை அதிகாரிகள் கூண்டோடு உத்தரமேரூர் தொகுதிகளில் பல்வேறு, ஊழல்- உள்ளிட்ட லஞ்ச- லாவண்ய குளறுபடிகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: Uttaramerur substandard road works! - Accusation of public
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!

Next Post

புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies