உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! - பொது மக்கள் குற்றச்சாட்டு
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில்  2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி களியாம்பூண்டியிலிருந்து, பெருநகர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், சுமார் -7-கிலோ மீட்டர் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரூபாய் -2.50- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை, சீரமைக்க, சவுட்டு மண் எனப்படும்
கிராவள்- மண்ணை பயன்படுத்தி சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை “தரமான முறையில் சீரமைப்பது சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” நடைமுறை வழக்கம்!!

ஆனால், உத்தரமேரூர் நெடுஞ்சாலை துறையினர், சாலையினை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் உள்ள ‘சகதிகளை’- ஜேசிபி- இயந்திரம் மூலம் சாலையோரங்களில், நிரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் கேட்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி
தனக்கு ஏதும் தெரியாது எனவும், “கான்ட்ராக்- ஒப்பந்ததாரரிடம் கேட்குமாறு” மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.இப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கையில், “நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார்!!

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி நெடுஞ்சாலைத்துறை அலுவலக அதிகாரியான
உதவிப் பொறியாளர் சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, உதவி கோட்ட பொறியாளர் சுஜிதா சாலை பணிகளின் போது, சாக்கடை உள்ளிட்ட வடி கால்வாய்களில் உள்ள
“சகதி மண்ணை” பயன்படுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளில் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி- கூறுகையில்,–

மக்கள் வரிப்பணத்தில் பல-கோடிகளில் செலவிடப்படும் தொகை” வீணடிக்கப்படுவதாகவும் திராவிட மாடல் ஆட்சியில், அரசுத்துறை அதிகாரிகள் கூண்டோடு உத்தரமேரூர் தொகுதிகளில் பல்வேறு, ஊழல்- உள்ளிட்ட லஞ்ச- லாவண்ய குளறுபடிகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: Uttaramerur substandard road works! - Accusation of public
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!

Next Post

புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies