உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! - பொது மக்கள் குற்றச்சாட்டு
Jun 14, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில்  2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி களியாம்பூண்டியிலிருந்து, பெருநகர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், சுமார் -7-கிலோ மீட்டர் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரூபாய் -2.50- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை, சீரமைக்க, சவுட்டு மண் எனப்படும்
கிராவள்- மண்ணை பயன்படுத்தி சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை “தரமான முறையில் சீரமைப்பது சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” நடைமுறை வழக்கம்!!

ஆனால், உத்தரமேரூர் நெடுஞ்சாலை துறையினர், சாலையினை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் உள்ள ‘சகதிகளை’- ஜேசிபி- இயந்திரம் மூலம் சாலையோரங்களில், நிரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் கேட்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி
தனக்கு ஏதும் தெரியாது எனவும், “கான்ட்ராக்- ஒப்பந்ததாரரிடம் கேட்குமாறு” மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.இப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கையில், “நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார்!!

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி நெடுஞ்சாலைத்துறை அலுவலக அதிகாரியான
உதவிப் பொறியாளர் சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, உதவி கோட்ட பொறியாளர் சுஜிதா சாலை பணிகளின் போது, சாக்கடை உள்ளிட்ட வடி கால்வாய்களில் உள்ள
“சகதி மண்ணை” பயன்படுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளில் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி- கூறுகையில்,–

மக்கள் வரிப்பணத்தில் பல-கோடிகளில் செலவிடப்படும் தொகை” வீணடிக்கப்படுவதாகவும் திராவிட மாடல் ஆட்சியில், அரசுத்துறை அதிகாரிகள் கூண்டோடு உத்தரமேரூர் தொகுதிகளில் பல்வேறு, ஊழல்- உள்ளிட்ட லஞ்ச- லாவண்ய குளறுபடிகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: Uttaramerur substandard road works! - Accusation of public
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!

Next Post

புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies