ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!

பாகிஸ்தான், சீனா கூட்டுச்சதி அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ராணுவ வாகனங்களை  ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  3 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லடாக் பகுதியில் இருந்து துருப்புக்களை அகற்றவும், இந்த பகுதியில் படைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் இந்திய இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதி இது என சந்தேகிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக பூஞ்ச் செக்டாரில் இருந்து ராஷ்டிரிய ரைபிள்ஸின் சீருடைப் படையை லடாக்கிற்கு இந்தியா மாற்றியது.
இந்நிலையில், நேற்று  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தேரா கி கலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.

Tags: jammu kashmirPakistani terroristsRajouri-Poonch sectorLadakh operations30 terrioist
ShareTweetSendShare
Previous Post

துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் ரமேஷுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies