ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!
Sep 30, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!

பாகிஸ்தான், சீனா கூட்டுச்சதி அம்பலம்!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ராணுவ வாகனங்களை  ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  3 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லடாக் பகுதியில் இருந்து துருப்புக்களை அகற்றவும், இந்த பகுதியில் படைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் இந்திய இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதி இது என சந்தேகிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக பூஞ்ச் செக்டாரில் இருந்து ராஷ்டிரிய ரைபிள்ஸின் சீருடைப் படையை லடாக்கிற்கு இந்தியா மாற்றியது.
இந்நிலையில், நேற்று  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தேரா கி கலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.

Tags: jammu kashmirPakistani terroristsRajouri-Poonch sectorLadakh operations30 terrioist
ShareTweetSendShare
Previous Post

துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் ரமேஷுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies