திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - தமிழக பாஜக கோரிக்கை!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் – தமிழக பாஜக கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு தமிழகத்தில் செயல்படுத்திவரும் அனைத்து திட்டங்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது X பக்கம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்திற்கு 29.4% மட்டுமே மத்திய அரசின் வரி பங்கீடு கிடைத்து வந்தன.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்ட 14 வது நிதி குழு மூலம் மாநிலங்களுக்கு 42% வரி பங்கீடு வழங்கப்பட்டன அது மட்டுமில்லாமல் மானியங்கள் மீதான பங்கீடு மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை இருந்தது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

தமிழகம், உத்திர பிரதேசம் என பார்க்காமல் இதற்கு முன்பு தமிழகத்திற்கு எத்தனை நிதி வழங்கப்பட்டன, தற்போது எவ்வளவு வழங்கப்படுகிறது என்று பார்த்தாலே தமிழகத்திற்கு மத்திய அரசின் வரி பங்கீடு கணிசமாக உயர்ந்துள்ளது என்பது புரியும்.

வளராத குழந்தையை கைத்தூக்கி விடுவது தான் ஒரு தாயின் பெருந்தன்மை அதையே தான் மத்திய அரசும் செய்து வருகிறது. வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு கை தூக்கி விட்டு அவர்களின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது தான் மத்திய அரசின் நோக்கம். மற்ற மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது என்று சொல்லுவது ஏற்புடையதல்ல.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்வது என்பது வேற்று நோக்கம் கொண்டவர்களால் மட்டுமே முடியும். இதுவரை மாநில அரசுக்கு நிதி வழங்கப்படாத பல திட்டங்கள் தற்போதைய மத்திய அரசால் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திராவாசி யோஜனா திட்டம் சொற்பத்தொகையே மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பட்ட வீடுகளுக்கும் மத்திய அரசு மானியம் அழுகி வருகிறது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதே போல் 11 மாவட்டங்களில் கொண்டுவரப்பட்ட மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு 60% பங்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய அரசு குறைவாக நிதி வழங்கிய வருகிறது என குறை கூறுபவர்கள் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களில் மத்திய அரசு பங்கு என்ன என்று தமிழக அரசை கேட்டால் புரியும்.

தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி பங்கீடு எவ்வாறு கிடைக்கிறது எத்தனை கிடைக்கிறது என்ற உண்மை தெரியும். மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு செயல்படுத்திவரும் திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpdmk fails
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரின் சஞ்சய் சிங்கின் ஜாமின் மனு தள்ளுபடி!

Next Post

கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த நாள் – தமிழக ஆளுநர் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies