பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!
Jul 25, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்தில், பெஷாவர் விரைவு இரயிலில், இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 8.20 மணிக்கு பெஷாவர் விரைவு இரயில் வந்தது. அதில், இருக்கைக்கு அடியில் சந்தேகத்திற்கிடமான பை இருந்தது. அங்கிருந்த காவலர் ஒருவர் பையைத் திறந்து பார்த்தார். அதில், வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காவலர் இது குறித்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து, இரயில் நிலையம் முழுவதையும் காவல்துறை சுற்றி வளைத்தது. இரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர்.

தகவலின் பேரில், வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையிலிருந்த, பேட்டரி, வயர் மற்றும் சுவிட்சுகளில் இணைக்கப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.

இந்த வெடிகுண்டு 5 கிலோ எடை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில், 2 கிலோகிராம் வெடிப்பொருள் இருந்தது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் இரயிலுக்குள் வெடிகுண்டு வெடித்ததில், இரண்டு பேர் இரண்டு பேர் உயிரிழந்ததும், ஆறு பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan trainbomb at train
ShareTweetSendShare
Previous Post

காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம்!

Next Post

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு : தீவிரவாதி பலி!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies