பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்தில், பெஷாவர் விரைவு இரயிலில், இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 8.20 மணிக்கு பெஷாவர் விரைவு இரயில் வந்தது. அதில், இருக்கைக்கு அடியில் சந்தேகத்திற்கிடமான பை இருந்தது. அங்கிருந்த காவலர் ஒருவர் பையைத் திறந்து பார்த்தார். அதில், வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காவலர் இது குறித்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து, இரயில் நிலையம் முழுவதையும் காவல்துறை சுற்றி வளைத்தது. இரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர்.

தகவலின் பேரில், வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையிலிருந்த, பேட்டரி, வயர் மற்றும் சுவிட்சுகளில் இணைக்கப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.

இந்த வெடிகுண்டு 5 கிலோ எடை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில், 2 கிலோகிராம் வெடிப்பொருள் இருந்தது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் இரயிலுக்குள் வெடிகுண்டு வெடித்ததில், இரண்டு பேர் இரண்டு பேர் உயிரிழந்ததும், ஆறு பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan trainbomb at train
ShareTweetSendShare
Previous Post

காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம்!

Next Post

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு : தீவிரவாதி பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies