பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? - அண்ணாமலை கேள்வி!
Jun 9, 2025, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளம், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதை கையாண்ட விதம் மிகவும் மோசமாக பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்னரே தமிழக முதலமைச்சர் அங்கு செல்கிறார். நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அமைச்சரை வம்புக்கு இழுக்கிறார். உதயநிதி திமுக கட்சியை மூட்டை கட்டி கடலில் போடப் போகிறார்.

தென் தமிழக பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசியுள்ளேன். சேதம் பாதிப்பு கணக்கீடு செய்ய அவர் வருகிறார். தற்போது, முழு பொறுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

திமுக அடுத்த பொய், வானிலை மையத்தின் மீது பழி போடுகிறது. ரெட் அலர்ட் கொடுக்கும் போது கவனம் முழுவதும் திமுக மாநாடு, இண்டியா கூட்டணியில் இருந்தது. திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார். பொய் சொல்வது திமுகவுக்கு ஒரு கலை.

சிறந்த பொருளாதார மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை முந்திவிட்டது. தமிழகத்திற்கு முதன் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் பணத்தை திமுகவினர் திருடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை என்கிற சாதியே இருக்கக் கூடாது. அதுதான் பாஜகவின் நோக்கம்.

உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி தப்பா பேசவில்லை என்றார். அதனுடைய வெளிப்பாடுதான், நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்து இரண்டு பேருக்கும் பாடம் நடத்தி வெளியில் அனுப்பி உள்ளார்.

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என்றார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

சிக்னல் கொடுக்கும் ஸ்டம்ப்!

Next Post

தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Related News

சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் – மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கடலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் மணிகள் முளைத்து வீணாகும் நெல் – அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை!

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை – போலீஸ் விசாரணை!

வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – சரிந்து விழுந்த ராட்சத பேனர்!

மயிலாடுதுறை அருகே அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் – இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்

மக்களை ஏமாற்றும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அமித்ஷா மதுரை வந்துள்ளார் – அண்ணாமலை

தமிழகத்தில் SILENT OPERATION – நயினார் நாகேந்திரன் பேச்சு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies