பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? - அண்ணாமலை கேள்வி!
Mar 15, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளம், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதை கையாண்ட விதம் மிகவும் மோசமாக பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்னரே தமிழக முதலமைச்சர் அங்கு செல்கிறார். நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அமைச்சரை வம்புக்கு இழுக்கிறார். உதயநிதி திமுக கட்சியை மூட்டை கட்டி கடலில் போடப் போகிறார்.

தென் தமிழக பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசியுள்ளேன். சேதம் பாதிப்பு கணக்கீடு செய்ய அவர் வருகிறார். தற்போது, முழு பொறுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

திமுக அடுத்த பொய், வானிலை மையத்தின் மீது பழி போடுகிறது. ரெட் அலர்ட் கொடுக்கும் போது கவனம் முழுவதும் திமுக மாநாடு, இண்டியா கூட்டணியில் இருந்தது. திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார். பொய் சொல்வது திமுகவுக்கு ஒரு கலை.

சிறந்த பொருளாதார மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை முந்திவிட்டது. தமிழகத்திற்கு முதன் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் பணத்தை திமுகவினர் திருடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை என்கிற சாதியே இருக்கக் கூடாது. அதுதான் பாஜகவின் நோக்கம்.

உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி தப்பா பேசவில்லை என்றார். அதனுடைய வெளிப்பாடுதான், நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்து இரண்டு பேருக்கும் பாடம் நடத்தி வெளியில் அனுப்பி உள்ளார்.

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என்றார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

சிக்னல் கொடுக்கும் ஸ்டம்ப்!

Next Post

தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies