தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்க இயக்குனரகம் மீண்டும் புதிய சம்மன் அனுப்பி இருக்கிறது.

2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, இரயில்வே மண்டலங்களில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்காக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலங்கள் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் அலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தொடர்ந்து, இவர்களது மகன் தேஜஸ்வி யாதவின் புதுடெல்லி வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.

அதேபோல, தேஜஸ்வியின் சகோதரிகள் சந்தா, ராகினி, ஹேமா ஆகியோருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துகள், ஆர்.ஜே.டி. முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோஜானா ஆகியோரின் சொத்துக்களும் சோதனை செய்யப்பட்டன. இந்த சூழலில், வரும் 27-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசார் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதேபோல, 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், 22-ம் தேதி விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜனவரி 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் அனுப்பி இருக்கிறது.

Tags: Enforcement DirectorateTejashwi Yadav!Summon
ShareTweetSendShare
Previous Post

பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? – அண்ணாமலை கேள்வி!

Next Post

பொக்ரானில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies