பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? - அண்ணாமலை கேள்வி!
Jul 29, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைந்தமிழ் பாரியை ஏன் கைது செய்யவில்லை? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளம், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதை கையாண்ட விதம் மிகவும் மோசமாக பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்னரே தமிழக முதலமைச்சர் அங்கு செல்கிறார். நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அமைச்சரை வம்புக்கு இழுக்கிறார். உதயநிதி திமுக கட்சியை மூட்டை கட்டி கடலில் போடப் போகிறார்.

தென் தமிழக பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசியுள்ளேன். சேதம் பாதிப்பு கணக்கீடு செய்ய அவர் வருகிறார். தற்போது, முழு பொறுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

திமுக அடுத்த பொய், வானிலை மையத்தின் மீது பழி போடுகிறது. ரெட் அலர்ட் கொடுக்கும் போது கவனம் முழுவதும் திமுக மாநாடு, இண்டியா கூட்டணியில் இருந்தது. திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார். பொய் சொல்வது திமுகவுக்கு ஒரு கலை.

சிறந்த பொருளாதார மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை முந்திவிட்டது. தமிழகத்திற்கு முதன் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் பணத்தை திமுகவினர் திருடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை என்கிற சாதியே இருக்கக் கூடாது. அதுதான் பாஜகவின் நோக்கம்.

உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி தப்பா பேசவில்லை என்றார். அதனுடைய வெளிப்பாடுதான், நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்து இரண்டு பேருக்கும் பாடம் நடத்தி வெளியில் அனுப்பி உள்ளார்.

கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என்றார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

சிக்னல் கொடுக்கும் ஸ்டம்ப்!

Next Post

தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies