கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை வழங்கும் கிசான் ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்திருக்கிறது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த கடன் திட்டத்துக்காக சென்னை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விவசாயத்துறையில் பயன்படுத்தப்படவிருக்கும் கிசான் ட்ரோன் பற்றி, ஆங்கில நாளிதழில் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தக் தனது கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இதோ இந்திய விவசாயத்தின் “ட்ரோன் தருணம்”!

நமது விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதிலும், மாற்றியமைப்பதிலும் வேளாண் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு உண்மையான திருப்புமுனையாக எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது என்பது பற்றிய எனது கட்டுரை. இது “ட்ரோன் இயக்கத்தை” முன்னறிவிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiDr Mansukh L. MandaviyaKissan Drone
ShareTweetSendShare
Previous Post

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

Next Post

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies