கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!
Jul 24, 2025, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை வழங்கும் கிசான் ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்திருக்கிறது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த கடன் திட்டத்துக்காக சென்னை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விவசாயத்துறையில் பயன்படுத்தப்படவிருக்கும் கிசான் ட்ரோன் பற்றி, ஆங்கில நாளிதழில் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தக் தனது கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இதோ இந்திய விவசாயத்தின் “ட்ரோன் தருணம்”!

நமது விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதிலும், மாற்றியமைப்பதிலும் வேளாண் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு உண்மையான திருப்புமுனையாக எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது என்பது பற்றிய எனது கட்டுரை. இது “ட்ரோன் இயக்கத்தை” முன்னறிவிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiDr Mansukh L. MandaviyaKissan Drone
ShareTweetSendShare
Previous Post

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

Next Post

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies