வன விலங்குகளை வேட்டையாடினால் இதான் தண்டனை!
Aug 7, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வன விலங்குகளை வேட்டையாடினால் இதான் தண்டனை!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் புள்ளி மான்களை வேட்டையாடிய 7 பேருக்கு தலா ரூ .50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

ஓசூர் அருகே சூசுவாடி கிராமத்தில் உள்ள பொது குளத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று புள்ளிமான் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் புள்ளிமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.

இதில் சூசுவாடி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சியை விற்றது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்லப்பன் (65), ராம்ராஜ் (31), ராஜீவ் (31), நாகராஜ் (28), சிவராஜ்குமார் (31), மாரியப்பன் (65) மற்றும் 18 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டனர்.

வனத்துறையினர் அப்பகுதிக்குச் செல்வதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவர்கள், மான்களின் உடலைச் சிதைத்து குளத்தில் போட்டுள்ளனர். இதனால் மான்களை வேட்டையாடிய ஏழு பேருக்கு வனத்துறையினர் தலா ரூ .50,000 அபராதம் விதித்துள்ளது.

மேலும், வன விலங்குகளை வேட்டையாடினாலோ, வன விலங்குகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்தாலோ, வனவிலங்கு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags: Forest DepartmentThis is the punishment for hunting wild animals!
ShareTweetSendShare
Previous Post

19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்! – பொது மக்கள் அஞ்சலி

Next Post

மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான்: கருத்துக் கணிப்பில் தகவல்!

Related News

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies