Forest Department - Tamil Janam TV

Tag: Forest Department

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு ...

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று ஆட்டோவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகாவில் உள்ள குப்புகோடு கிராமத்தில் ஒற்றை யானை புகுந்து ...

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலை காப்பாற்றாமல் சிலர் அதன் தோகையை பிடுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கோவை தீத்தி பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர ...

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை, ராணுவத்தினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடியப் போராடி பத்திரமாக மீட்டனர். ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா ...

கோவை மதுக்கரை அருகே 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை உயிரிழப்பு!

கோவை மதுக்கரை அருகே வயிற்றில் 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை, வனத்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. குப்பனூரில் தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ...

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகையை ...

கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான ...

கோவை : கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்புக்கு காரணம் என்ன? – வனத்துறை விளக்கம்!

கோவையில் கருஞ்சிறுத்தை குட்டியின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மருதமலை அடிவார பகுதியில் இருந்த குகையில் கருஞ்சிறுத்தை குட்டி மட்டும் ...

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுத்தால் வனத்துறையினாின் வேலை பறிபோகும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுக்கும் வனத்துறையினாின் வேலையே பறிபோகும் அளவுக்கு கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என, நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ...

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ...

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16ஆம் தேதி மாலை ...

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர்  மீட்டனர். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ...

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

மசினகுடி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வயது முதிர்ந்து ...

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு உப்புத்துறை யானைகஜம் மலைப்பகுதி வழியாக செல்ல மூன்று நாட்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...

நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி – வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை கண்டறிந்து விரட்டும் வகையில் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு ...

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரியும் கரடிகளால் ...

அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...

குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் – வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை ...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

கும்பகோணம் அருகே கஜா புயலின் போது சாய்ந்த தேக்கு மரங்களை வனத்துறையினருக்கு வெட்டி அனுப்பிய ஒப்பந்ததாரர் அதற்கான பணத்தை வழங்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ...

ராணிப்பேட்டை அருகே மீன் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு ...

கேரளாவில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டுபிடிப்பு!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பத்தனாபுரம் பகுதியில் உள்ள முந்திரி தோட்டத்தில் புலி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ...

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் ...

Page 1 of 3 1 2 3