தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில், வணிகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக, இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிலை நிறுத்தி இருக்கிறது.

சௌதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு எம்.வி. கெம் புளூட்டோ என்கிற வணிகக் கப்பல் வந்துகொண்டிருந்தது. கடந்த 23-ம் தேதி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இக்கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்றன. இதனிடையே, தாக்குதலில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து, போர்க் கப்பல் பாதுகாப்புடன், கச்சா எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அங்கு, எம்.வி. கெம் புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு விரிவான ஆய்வு நடத்தியது. தொடர்ந்து, கப்பலில் இருந்து சரக்குகள் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும்நிலையில், கண்காணிப்புக்காக P-8I நீண்ட தூர ரோந்து விமானம், ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்களை அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தாக்குல் சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கும் கவலை காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

Tags: Arabian seaIndia deploys3 War Ships
ShareTweetSendShare
Previous Post

ஐஎன்எஸ் இம்பால் மிகவும் மேம்பட்ட, ஆற்றல் வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும்!

Next Post

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு இரயில்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies