உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! - 3 பேர் கைது!
Oct 24, 2025, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! – 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பியை திருடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி பகுதிகளில் நேற்று நள்ளிரவு,  உத்தரமேரூர் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெங்கடய்யா பிள்ளை தெருவில், காவல்துறை வாகனத்தை கண்டவுடன் அங்கிருந்த சில நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். தப்ப முயன்ற நபர்களை விரட்டி பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்பகுதி காலி மனை ஒன்றில் மின்வாரியத் துறையினருக்கு சொந்தமான
பழுதடைந்த நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட, மின்- உபகரண பொருட்களை திருடியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கையும்- களவுமாக கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வழக்கில் பிடிபட்ட
மூவரும், உத்தரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த- காளீஷ்வரன், சக்திவேல், கார்த்திக் எனத் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.

Tags: 3 arrested
ShareTweetSendShare
Previous Post

இதை மட்டும் செய்யாதீங்க : டிஜிட்டல் திருட்டில் மற்றொரு வகை திருட்டு!

Next Post

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

Related News

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

அதிமுக ஒருங்கிணைப்புக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து – 21 பேர் பலி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – அரையிறுதியில் இந்தியா!

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies