உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! - 3 பேர் கைது!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! – 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பியை திருடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி பகுதிகளில் நேற்று நள்ளிரவு,  உத்தரமேரூர் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெங்கடய்யா பிள்ளை தெருவில், காவல்துறை வாகனத்தை கண்டவுடன் அங்கிருந்த சில நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். தப்ப முயன்ற நபர்களை விரட்டி பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்பகுதி காலி மனை ஒன்றில் மின்வாரியத் துறையினருக்கு சொந்தமான
பழுதடைந்த நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட, மின்- உபகரண பொருட்களை திருடியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கையும்- களவுமாக கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வழக்கில் பிடிபட்ட
மூவரும், உத்தரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த- காளீஷ்வரன், சக்திவேல், கார்த்திக் எனத் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.

Tags: 3 arrested
ShareTweetSendShare
Previous Post

இதை மட்டும் செய்யாதீங்க : டிஜிட்டல் திருட்டில் மற்றொரு வகை திருட்டு!

Next Post

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies