இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !
Mar 15, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 26, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் இம்பால் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.

இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் இக்கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறினார். இதுகுறித்து அவர், ” இம்பால் என்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” இந்த இம்பால் போர்க்கப்பல் பன்முக கலாச்சாரம், பன்முக நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து வகையான ஒற்றுமை உணர்வுகளின் அதே நெறிமுறைகளைப் பிரதிபலிக்கிறது. ” ஏக் பாரத் ஷேஷ் பாரத்” என்பதே இதன் கருப்பொருளாகும் ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடற்கொள்ளையர்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க நான்கு தடுப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. P-8I விமானம், டோர்னியர் (Dorniers), சீ கார்டியன் (Sea Guardians_, ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், இவை அனைத்தும் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூட்டாகச் சேவை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: INS Impal
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

Next Post

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி !

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies