இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !
Oct 28, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !

Web Desk by Web Desk
Dec 26, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் இம்பால் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.

இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் இக்கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறினார். இதுகுறித்து அவர், ” இம்பால் என்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” இந்த இம்பால் போர்க்கப்பல் பன்முக கலாச்சாரம், பன்முக நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து வகையான ஒற்றுமை உணர்வுகளின் அதே நெறிமுறைகளைப் பிரதிபலிக்கிறது. ” ஏக் பாரத் ஷேஷ் பாரத்” என்பதே இதன் கருப்பொருளாகும் ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடற்கொள்ளையர்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க நான்கு தடுப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. P-8I விமானம், டோர்னியர் (Dorniers), சீ கார்டியன் (Sea Guardians_, ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், இவை அனைத்தும் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூட்டாகச் சேவை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: INS Impal
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

Next Post

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி !

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies