இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 26, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் இம்பால் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.

இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் இக்கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறினார். இதுகுறித்து அவர், ” இம்பால் என்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” இந்த இம்பால் போர்க்கப்பல் பன்முக கலாச்சாரம், பன்முக நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து வகையான ஒற்றுமை உணர்வுகளின் அதே நெறிமுறைகளைப் பிரதிபலிக்கிறது. ” ஏக் பாரத் ஷேஷ் பாரத்” என்பதே இதன் கருப்பொருளாகும் ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடற்கொள்ளையர்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க நான்கு தடுப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. P-8I விமானம், டோர்னியர் (Dorniers), சீ கார்டியன் (Sea Guardians_, ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், இவை அனைத்தும் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூட்டாகச் சேவை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: INS Impal
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

Next Post

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி !

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies